செய்திகள்
சென்னையில் 982 பேர், கோவையில் 648 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 344 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 492 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 971 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 871 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 982 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,56,625 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 5,47,337 பேரில், 3,29,959 பேர் ஆண்கள், 2,17,348 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 30 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 65,55,328 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 80,672 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 28
செங்கல்பட்டு - 219
சென்னை - 982
கோவை - 648
கடலூர் - 153
தர்மபுரி - 89
திண்டுக்கல் - 73
ஈரோடு - 201
கள்ளக்குறிச்சி - 105
காஞ்சிபுரம் - 117
கன்னியாகுமரி - 97
கரூர் - 54
கிருஷ்ணகிரி - 91
மதுரை - 85
நாகை - 89
நாமக்கல் - 130
நீலகிரி - 122
பெரம்பலூர் -10
புதுக்கோட்டை - 98
ராமநாதபுரம் - 15
ராணிப்பேட்டை - 79
சேலம் - 295
சிவகங்கை - 41
தென்காசி - 65
தஞ்சை - 136
தேனி - 67
திருப்பத்தூர் - 108
திருவள்ளூர் - 212
திருவண்ணாமலை - 97
திருவாரூர் - 120
தூத்துக்குடி - 96
திருநெல்வேலி - 87
திருப்பூர் - 161
திருச்சி - 80
வேலூர் - 139
விழுப்புரம் - 127
விருதுநகர் - 35
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 492 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 971 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 871 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 982 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,56,625 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 5,47,337 பேரில், 3,29,959 பேர் ஆண்கள், 2,17,348 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 30 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 65,55,328 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 80,672 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 28
செங்கல்பட்டு - 219
சென்னை - 982
கோவை - 648
கடலூர் - 153
தர்மபுரி - 89
திண்டுக்கல் - 73
ஈரோடு - 201
கள்ளக்குறிச்சி - 105
காஞ்சிபுரம் - 117
கன்னியாகுமரி - 97
கரூர் - 54
கிருஷ்ணகிரி - 91
மதுரை - 85
நாகை - 89
நாமக்கல் - 130
நீலகிரி - 122
பெரம்பலூர் -10
புதுக்கோட்டை - 98
ராமநாதபுரம் - 15
ராணிப்பேட்டை - 79
சேலம் - 295
சிவகங்கை - 41
தென்காசி - 65
தஞ்சை - 136
தேனி - 67
திருப்பத்தூர் - 108
திருவள்ளூர் - 212
திருவண்ணாமலை - 97
திருவாரூர் - 120
தூத்துக்குடி - 96
திருநெல்வேலி - 87
திருப்பூர் - 161
திருச்சி - 80
வேலூர் - 139
விழுப்புரம் - 127
விருதுநகர் - 35