செய்திகள்
பாஜக

விவசாயிகள் பெயரில் மோசடி: தவறுகளுக்கு மாநில அரசே பொறுப்பு- பா.ஜனதா குற்றச்சாட்டு

Published On 2020-09-11 02:14 GMT   |   Update On 2020-09-11 02:14 GMT
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் நடந்துள்ள தவறுகளுக்கு மாநில அரசே பொறுப்பு என்று பா.ஜனதா செய்தி தொடர்பாளர் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை:

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் நடந்துள்ள மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் கவுரவ நிதி திட்டம் மத்திய அரசுடையது. செயல்படுத்துவது மாநில அரசே. முறைகேடுகளின்றி செயல்படுத்துவது தான் மாநில அரசின் கடமை. தவறுகளுக்கு பொறுப்பு மாநில அரசே.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News