செய்திகள்
கடைக்கு சீல்

சமூக இடைவெளியை பின்பற்றாத கடைக்கு சீல் வைப்பு

Published On 2020-08-25 14:20 GMT   |   Update On 2020-08-25 14:20 GMT
பாபநாசம் அருகே சமூக இடைவெளியை பின்பற்றாத கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
பாபநாசம்:

பாபநாசம் தாசில்தார் கண்ணன் திருக்கருகாவூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் கூட்டமாக நின்று ஒரு கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் இந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.
Tags:    

Similar News