செய்திகள்
கைது

விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 76 பேர் கைது

Published On 2020-08-11 14:35 GMT   |   Update On 2020-08-11 14:35 GMT
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 76 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 76 பேர் கைது செய்யப்பட்டனர். 12 இருசக்கர வாகனங்கள், ஒரு கார், 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 11,404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13,376 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,978 இருசக்கர வாகனங்கள், 92 கார்கள், 117 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News