செய்திகள்
ஊத்தங்கரை அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
ஊத்தங்கரை அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை போலீசார் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த முகமது ரபீக் (வயது 50) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊத்தங்கரை போலீசார் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த முகமது ரபீக் (வயது 50) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.