செய்திகள்
முககவசம் அணியாத 55 பேருக்கு அபராதம்
முககவசம் அணியாமல் சென்ற 55 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வசூல் செய்தனர்.
வேலாயுதம்பாளையம்:
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், புகளூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள், நேற்று டி.என்.பி.எல். சாலையில் செல்பவர்களை கண்காணித்தனர். அப்போது முககவசம் அணியாமல் சென்ற 55 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வசூல் செய்தனர். அப்போது, கொரோனா பரவலை தடுப்பதில் பொதுமக்களின் பங்கு என்ன என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், புகளூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள், நேற்று டி.என்.பி.எல். சாலையில் செல்பவர்களை கண்காணித்தனர். அப்போது முககவசம் அணியாமல் சென்ற 55 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வசூல் செய்தனர். அப்போது, கொரோனா பரவலை தடுப்பதில் பொதுமக்களின் பங்கு என்ன என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.