செய்திகள்
தற்கொலை

அரசு விடுதி வார்டன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-05-28 15:54 GMT   |   Update On 2020-05-28 15:54 GMT
சிப்காட் பகுதியை சேர்ந்த அரசு விடுதி வார்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிப்காட் (ராணிப்பேட்டை):

சிப்காட் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜு (வயது 59). இவர், ராணிப்பேட்டை காரையில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல பள்ளி விடுதியில் வார்டனாக வேலை பார்த்து வந்தார். இவர், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News