செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

உளுந்தூர்பேட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2020-05-18 11:41 GMT   |   Update On 2020-05-18 11:41 GMT
உளுந்தூர்பேட்டை துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளை (19-ந் தேதி நடக்கிறது.எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளை (19-ந் தேதி நடக்கிறது.எனவே அன்று காலை 9 மணி 3 மணிவரை உளுந்தூர்பேட்டை, நகர், மன்னார்குடி, டோல்கேட், செங்குறிச்சி, பாகூர், பாதூர் காந்தி குப்பம், சின்னகுப்பம், பெரிய குப்பம், வண்டிப் பாளையம், அரளி, பாண்டூர், புதூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் சர்தார் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News