செய்திகள்
உளுந்தூர்பேட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
உளுந்தூர்பேட்டை துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளை (19-ந் தேதி நடக்கிறது.எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளை (19-ந் தேதி நடக்கிறது.எனவே அன்று காலை 9 மணி 3 மணிவரை உளுந்தூர்பேட்டை, நகர், மன்னார்குடி, டோல்கேட், செங்குறிச்சி, பாகூர், பாதூர் காந்தி குப்பம், சின்னகுப்பம், பெரிய குப்பம், வண்டிப் பாளையம், அரளி, பாண்டூர், புதூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் சர்தார் தெரிவித்து உள்ளார்.