செய்திகள்
கொள்ளை

பொன்னேரியில் கல்லூரி உணவகத்தில் கொள்ளை

Published On 2020-02-24 06:13 GMT   |   Update On 2020-02-24 06:13 GMT
பொன்னேரியில் கல்லூரி உணவகத்தில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரியில் உலக நாத நாராயணசாமி அரசு கல்லூரி உள்ளது. இங்கு நேற்று இரவு புகுந்தமர்ம கும்பல் கழிவறை கோப்பைகளை உடைத்தனர். பின்னர் அங்குள்ள கேண்டீனில் பூட்டை உடைத்து ரூ. 4 ஆயிரத்து 500 மற்றும் குளிர்பானங்கள் ஐஸ்க்ரீம், சிப்ஸ் வகைகள் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர் இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News