செய்திகள்
ஆண் பிணம்

ஊத்துக்கோட்டை அருகே சாலையில் ஆண் பிணம்

Published On 2019-12-11 07:21 GMT   |   Update On 2019-12-11 07:21 GMT
ஊத்துக்கோட்டை அருகே சாலையில் ஆண் பிணம் கிடந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரையில் புகழ்பெற்ற காட்டுச்செல்லி அம்மன் கோவில் உள்ளது. அங்கு சாலையின் ஓரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி ஊத்துக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News