செய்திகள்
மின்தடை

வாழவந்தான்கோட்டை- சமயபுரம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2019-06-28 11:59 GMT   |   Update On 2019-06-28 11:59 GMT
வாழவந்தான்கோட்டை- சமயபுரம் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

திருச்சி:

திருச்சி மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வாழவந்தான்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை 29-ந்தேதி (சனிக் கிழமை) பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம்பெறும் பகுதிகளான ஜெய்நகர், திருவேங்கடநகர், கணேசபுரம், கணபதிநகர்,பெல் டவுன்ஷிப்பில் சிசெக்டாரில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இம்மானுவேல்நகர், வ.வு.சி.நகர், எழில்நகர், அய்யம்பட்டி, வாழவந்தான்கோட்டை, வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, பெரியார்நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு, பர்மா நகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமயபுரம் துணைமின் நிலையத்தில் நாளை 29-ந்தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள்நடை பெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சமயபுரம், இருங்களூர், புறத்தாக்குடி, கொணலை, கரியமாணிக்கம், எதுமலை, தேனூர், மண்ணச்சநல்லூர், திருவெள்ளறை, மருதூர், கூத்தூர், நொச்சியம், ராஜ கோபால்நகர், மேல்பத்து, பாச்சூர், வி.துறையூர், மாடக்குடி, ஈச்சம்பட்டி, எடயப்பட்டி, தத்தமங்கலம்,அய்யம் பாளையம், சிறுகுடி, கீழப்பட்டி, வீராணி, மணியம்பட்டி, சாலப்பட்டி, சிறுப்பத்தூர், ராசாம்பாளையம், தழுதாளப் பட்டி, அக்கரைப்பட்டி, தேவிமங்கலம், வங்காரம், ஆயக்குடி, பூனாம்பாளையம், காளலவாய்ப்பட்டி, கன்னி யாக்குடி, வலையூர், பாலையூர், ஸ்ரீபெரும்பதூர், கட்டயன் பள்ளம், சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இத்தகவலை ஸ்ரீரங்கம் மின்வாரிய பொறியாளர் சேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News