செய்திகள்

சூளகிரி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2019-05-06 13:52 GMT   |   Update On 2019-05-06 13:52 GMT
சூளகிரி பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. சூளகிரி நகர், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்காவரம், சிம்பிள்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகொட்டாய், சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர்,

பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், எப்ரி, தம்மாண்டரப்பள்ளி, குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, எண்ணேகொள், விநாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தனப்பள்ளி, ஜுனூர், ஜிஞ்சுப்பள்ளி, போளுப்பள்ளி, கொண்டேப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. 
Tags:    

Similar News