செய்திகள்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும்: காங். வலியுறுத்தல்

Published On 2017-01-19 07:43 GMT   |   Update On 2017-01-19 07:43 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் இயற்ற ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று தமிழக மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
சென்னை:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் இயற்ற ஜனாதிபதி தலையிட வேண்டும் என்று தமிழக மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழகத்தில் அமைதி குலையாமல் இருந்திட தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ளார். பிரதமருக்கும் இதே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Similar News