செய்திகள்

3 தொகுதி தேர்தல்: பசும்பொன் மக்கள் கழகம் அ.தி.மு.கவுக்கு ஆதரவு

Published On 2016-10-28 09:29 GMT   |   Update On 2016-10-28 09:29 GMT
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பசும்பொன் மக்கள் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை:

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பசும்பொன் மக்கள் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

3 தொகுதிகளிலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக பசும்பொன் மக்கள் கழக நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக கட்சியின் நிறுவனர் தலைவர் இசக்கி முத்து தெரிவித்துள்ளார்.

Similar News