செய்திகள்
பெரம்பலூரில் சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 25–ந்தேதி நடக்கிறது
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25–ந்தேதி மாலை 5 மணி அளவில் நடத்தப்பட உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25–ந்தேதி மாலை 5 மணி அளவில் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள இருப்பதால், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.
இந்த தகவல் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சமையல் கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25–ந்தேதி மாலை 5 மணி அளவில் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள இருப்பதால், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.
இந்த தகவல் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.