செய்திகள்

சென்னை துறைமுகத்துக்கு புதிய தலைவர்

Published On 2016-10-01 02:33 GMT   |   Update On 2016-10-01 02:33 GMT
சென்னை துறைமுக பொறுப்புக்கழகத்தின் புதிய தலைவராக பி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
சென்னை:

சென்னை துறைமுக பொறுப்புக்கழகத்தின் புதிய தலைவராக பி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

பி.ரவீந்திரன் கோட்ட ரெயில்வே மேலாளர், தெற்கு ரெயில்வேயில் தலைமை சரக்கு போக்குவரத்து மேலாளர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News