செய்திகள்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை சீராக உள்ளது: அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை:
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் தீவிர காண்காணிப்பில் உள்ளார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், மேலும் சில நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் தங்கி இருக்க டாக்டர்கள் அறிவுறித்தி உள்ளனர்.தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் தீவிர காண்காணிப்பில் உள்ளார். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், மேலும் சில நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் தங்கி இருக்க டாக்டர்கள் அறிவுறித்தி உள்ளனர்.தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.