30 ஆண்டுகளுக்கு பிறகு புதுவையில் ஜனாதிபதி ஆட்சி
புதுவையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து கவிழ்ந்ததால் 30 ஆண்டுக்கு பின் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருகிறது.
பிரதமர் மோடி சுற்றுப்பயணம்- சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்- அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு
அரசு விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் வந்தடைந்தார்.
காங்கிரஸ் தொகுதி பங்கீடு- தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த மாதமும் கிரிவலத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மின்வயர் துண்டானதால் மின்சார ரெயில் சேவை 2 மணிநேரம் பாதிப்பு
தாம்பரம் சானடோரியம் ரெயில் நிலையம் அருகே மின்வயர் துண்டானதால் மின்சார ரெயில் சேவை 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
தா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தேர்தல் நெருங்கும் நிலையில் சசிகலாவை சந்தித்த தலைவர்கள்
சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கூடுவாஞ்சேரி அருகே சித்த மருத்துவர் வீட்டில் 110 பவுன் நகை கொள்ளை
கூடுவாஞ்சேரி அருகே சித்த மருத்துவர் வீட்டில் 110 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
பழ.நெடுமாறன் கொரோனாவில் இருந்து மீண்டார்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழ.நெடுமாறன் கொரோனாவில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.
விராலிமலையில் மலைமேல் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மலை மேல் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தி.மு.க. விருப்ப மனு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது
தி.மு.க.வில் வினியோகிக்கப்பட்ட விருப்ப மனு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது. 8-வது நாளான நேற்று துரைமுருகன், கே.என்.நேரு உள்பட முக்கிய நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர்.
திருச்செந்தூர் மாசித்திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆய்வு
கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பணிகளை ஆய்வு செய்தார்.
திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கிய போக்குவரத்து தொழிலாளர்கள்
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2-வது முறையாக 45 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்
தமிழகத்தில் 2-வது முறையாக 45 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
புதுவை அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-51 28-ந்தேதி விண்ணில் பாய்கிறது
இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டாக, 19 செயற்கைகோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-51 ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வருகிற 28-ந்தேதி விண்ணில் பாய்கிறது.
ஒரே மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 உயர்வு
சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் மட்டும் ரூ.100 உயர்ந்துள்ளது.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பாலியல் புகார்: விசாரிக்க 6 பேர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு
டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கொடுத்த புகார் மனு பற்றி விசாரிக்க 6 பேர் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
கேரளா, மகாராஷ்டிராவிலிருந்து வந்தால் 7 நாள் தனிமை கட்டாயம்- தமிழக அரசு
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.