வளசரவாக்கத்தில் தந்தையை துண்டு, துண்டாக வெட்டி கொடூரமாக கொன்ற மகன்
தந்தையை துண்டு துண்டாக வெட்டி மகன் கொலை செய்த சம்பவம் வளசரவாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வராததால் விஷ மாத்திரை தின்று விவசாயி தற்கொலை
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வராததால் விஷ மாத்திரை தின்று விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோட்டில் நர்சிங் மாணவி தற்கொலை
ஈரோட்டில் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணமேல்குடி அருகே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள் திடீர் மாயம்
மணமேல்குடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 4 மீனவர்கள் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- 3வது நாளாக குளிக்க தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
மதுரை சித்திரை திருவிழா கல்வெட்டு கண்டுபிடிப்பு
திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சி காலத்தில் மதுரை சித்திரை திருவிழாவிற்கு திரி எடுத்து செல்லப்பட்டது பற்றிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கேரள அன்னாசி பழங்கள் வரத்து அதிகரிப்பு
கேரளாவில் அதிக விளைச்சல் மற்றும் விலை வீழ்ச்சி எதிரொலியாக ராமநாதபுரத்திற்கு கேரள அன்னாசி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
2 ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி 20-ந்தேதி இன்று முதல் வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
தோடர் இன பெண்களுடன் நடனம் ஆடி அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட வாக்குறுதியில் 70 சதவீதத்தை ஒரே ஆண்டில் செய்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து
விதிமீறல் கண்டறியப்பட்ட இடங்களில் தொடர்புடைய 406 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்படும் என விருதுநகர் கலெக்டர் தெரிவித்தார்.
போலி மருத்துவர் விவகாரம்- எடப்பாடி பழனிசாமிக்கு மா.சுப்பிரமணியன் பதில்
சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு மக்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கும் போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
பேரறிவாளனை தொடர்ந்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்- சீமான் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
பேரறிவாளனை தொடர்ந்து சிறையில் உள்ள 6 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீமான் தலைமையில் நடந்த நாம் தமிழர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
வருகிற 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாயில் வெள்ளை துணி- கையில் கருப்பு கொடியுடன் ராஜீவ் சிலை முன்பு காங்கிரஸ் போராட்டம்
பெரம்பூர் ரெயில்வே நிலையம் அருகே மாவட்ட தலைவர் டில்லிபாபு தலைமையிலும், தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை அமைக்க இடைக்கால தடை- ஐகோர்ட் உத்தரவு
திருவண்ணாமலை கிரிவல பாதை அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் சாதனைகளை தி.மு.க. சாதனையாக சொல்வதா?- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
அ.தி.மு.க.வின் சாதனையை மறைத்ததோடு மட்டுமல்லாமல், அதை தி.மு.க.வின் சாதனையாக பறைசாற்றிக் கொள்வது கண்டிக்கத்தக்கது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மேல்சபை எம்.பி. பதவிக்கு கடும் போட்டி- அ.தி.மு.க.வின் 27 பேர் குழு இன்று மாலை கூடுகிறது
அ.தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி. பதவிக்கு சீட் கேட்டு 50-க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் செம்மலை, ஜெயக்குமார், பொன்னையன், கோகுல இந்திரா, இன்பதுரை, தேனி சையதுகான் ஆகியோர் எம்.பி. பதவியை பெற கடும் முயற்சி செய்து வருகின்றனர்.
கடற்கரை-செங்கல்பட்டு இடையே குளிர்சாதன மின்சார ரெயில் இயக்க அரசு பரிசீலனை
கடற்கரை-செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதி மின்சார ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு தெற்கு ரெயில்வேக்கு கடிதம் மூலம் தெரிவித்து உள்ளது.
பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை... 31 வருட வழக்கின் பாதை...
பேரறிவாளன் விடுதலை என்ற தீர்ப்பு குறித்த தகவல் அறிந்து, பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள் ஆகியோர் 31 ஆண்டு கால வேதனையின் தழும்புகளை ஆனந்த கண்ணீர் மூலம் வெளிப்படுத்தினர்.
மீண்டும் அதிகரித்த சமையல் கேஸ் சிலிண்டர் விலை
கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மத்திய, மாநில உரிமையை மீறி நடவடிக்கை எடுக்க, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை - பழனிவேல் தியாகராஜன்
ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் பிடிக்கவில்லை என்றால், ஏற்க வேண்டும் என கட்டாயமில்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.