செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல்

Published On 2021-03-04 06:56 GMT   |   Update On 2021-03-04 06:56 GMT
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
சென்னை:

சட்டசபை தேர்தலில் போட்டியிட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி  தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News