வழிபாடு

நவராத்திரி: இன்று 1-வது நாள் வழிபாட்டு முறை

Published On 2022-09-26 06:04 GMT   |   Update On 2022-09-26 06:04 GMT
  • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும்.
  • எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? என்று அறிந்து கொள்ளலாம்.

வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)

பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.

திதி : பிரதமை

கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.

பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.

ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.

பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

Tags:    

Similar News