ஆன்மிகம்
காங்குப்பத்தில் கெங்கையம்மன் திருவிழா
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் கெங்கையம்மன் கோவில் திருவிழா நடந்தது.சமூக இடைவெளியுடன் கிராமத்தினர் அம்மனை தரிசித்து விழா நடத்தினர்.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் கெங்கையம்மன் கோவில் திருவிழா நடந்தது. பிள்ளையார் கோவிலில் இருந்து அம்மன் சிரசு கொண்டுவரப்பட்டு காங்குப்பம் தோப்பில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் அம்மன் உடலில் பொருத்தி அலங்கரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சமூக இடைவெளியுடன் கிராமத்தினர் அம்மனை தரிசித்து விழா நடத்தினர். மகாதேவமலை மகானந்த சித்தர் விழாவை தொடங்கி வைத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து சமூக இடைவெளியுடன் கிராமத்தினர் அம்மனை தரிசித்து விழா நடத்தினர். மகாதேவமலை மகானந்த சித்தர் விழாவை தொடங்கி வைத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.