ஆன்மிகம்
ஏராகரம் ஆதி சுவாமிநாத சுவாமி

ஏராகரம் ஆதி சுவாமிநாத சுவாமி கோவிலில் கார்த்திகை வழிபாடு

Published On 2021-05-13 05:39 GMT   |   Update On 2021-05-13 05:39 GMT
சுவாமிமலை ஆதிசுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.
சுவாமிமலை அருகே ஏராகரம் கிராமத்தில் ஆதி சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை மாத கார்த்திகை வழிபாடு நடந்தது.

இதையொட்டி ஆதிசுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
Tags:    

Similar News