ஆன்மிகம்
உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
பாளையங்கோட்டை உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் சித்திரை மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.