ஆன்மிகம்
கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்த ஜெனக நாராயணப் பெருமாள்
இதேபோல் சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா 2-ம் நாளில் தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கிருஷ்ணர் அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார்.
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 3 நாட்கள் விழா நடைபெறும். இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு கோவில்களில் விழாக்கள் நடந்து வருகிறது.
இதேபோல் சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா 2-ம் நாளில் தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கிருஷ்ணர் அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார்.
ரகுராமர் பட்டர் பூஜைகள் செய்தார். யாதவர் சங்க நிர்வாகிகள், கோவில் செயல் அலுவலர் சத்யநாராயணன் மற்றும் ஆலய பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதேபோல் சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா 2-ம் நாளில் தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கிருஷ்ணர் அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார்.
ரகுராமர் பட்டர் பூஜைகள் செய்தார். யாதவர் சங்க நிர்வாகிகள், கோவில் செயல் அலுவலர் சத்யநாராயணன் மற்றும் ஆலய பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.