ஆன்மிகம்
கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்த ஜெனக நாராயணப் பெருமாள்

கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்த ஜெனக நாராயணப் பெருமாள்

Published On 2021-04-29 05:10 GMT   |   Update On 2021-04-29 05:10 GMT
இதேபோல் சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா 2-ம் நாளில் தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கிருஷ்ணர் அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார்.
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 3 நாட்கள் விழா நடைபெறும். இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு கோவில்களில் விழாக்கள் நடந்து வருகிறது.

இதேபோல் சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா 2-ம் நாளில் தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கிருஷ்ணர் அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார்.

ரகுராமர் பட்டர் பூஜைகள் செய்தார். யாதவர் சங்க நிர்வாகிகள், கோவில் செயல் அலுவலர் சத்யநாராயணன் மற்றும் ஆலய பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Tags:    

Similar News