ஆன்மிகம்
ஆதிபராசக்தி கோவிலில் மாவிளக்கு பூஜை

ஆதிபராசக்தி கோவிலில் மாவிளக்கு பூஜை

Published On 2020-07-22 05:27 GMT   |   Update On 2020-07-22 05:27 GMT
நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் சக்தி பீடத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் மாவிளக்கு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் சக்தி பீடத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் மாவிளக்கு பூஜை நடந்தது. இதில் அரசின் ஊரடங்கு விதிமுறைப்படி கோவில் ஊழியர்கள் 5 பேர் மட்டுமே கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

மேலும், அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும் நடந்தது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் சின்னத்தம்பி செய்திருந்தார்.
Tags:    

Similar News