ஆன்மிகம்
ஒருவர் பக்திமானாகத் திகழும் பொழுது, சில பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் பக்திமானாகத் திகழும் பொழுது, சில பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.
* நெற்றியில் திருநீறு அணிய வேண்டும்.
* தேவாரத் திருமுறைகளை பக்தியுடன் படிக்க வேண்டும்.
* அந்தி, சந்தி, அர்த்தசாமம் ஆகிய வேளைகளில் ஐந்தெழுத்தை உச்சரிக்க வேண்டும்.
* பெற்றோர்களையும், சான்றோர்களையும், குருவையும் வணங்கி மகிழ வேண்டும்.
* சிவாலய வழிபாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.
* சிவபூஜை செய்து கொள்வது நல்லது.
* பெரிய புராணம், சிவபுராணம் ஆகியவற்றைப் படிக்கவும், கேட்கவும் வேண்டும்.
* அமைதியாகப் பேச வேண்டும்.
* கோபத்தை அகற்ற வேண்டும்.
* பயணத்தின் போது, இறை நாமத்தை இடையிடையே உச்சரிக்க வேண்டும்.
* நெற்றியில் திருநீறு அணிய வேண்டும்.
* தேவாரத் திருமுறைகளை பக்தியுடன் படிக்க வேண்டும்.
* அந்தி, சந்தி, அர்த்தசாமம் ஆகிய வேளைகளில் ஐந்தெழுத்தை உச்சரிக்க வேண்டும்.
* பெற்றோர்களையும், சான்றோர்களையும், குருவையும் வணங்கி மகிழ வேண்டும்.
* சிவாலய வழிபாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.
* சிவபூஜை செய்து கொள்வது நல்லது.
* பெரிய புராணம், சிவபுராணம் ஆகியவற்றைப் படிக்கவும், கேட்கவும் வேண்டும்.
* அமைதியாகப் பேச வேண்டும்.
* கோபத்தை அகற்ற வேண்டும்.
* பயணத்தின் போது, இறை நாமத்தை இடையிடையே உச்சரிக்க வேண்டும்.