ஆன்மிகம்

ஆடி மாதத்தில் தம்பதியர் அறிந்து கொள்ள வேண்டியது

Published On 2018-07-21 09:02 GMT   |   Update On 2018-07-21 09:02 GMT
ஆனி மாதம் ஜோடி சேர்ந்த தம்பதியராக இருந்தாலும் கூட, அடுத்து வரும் ஆடி மாதத்தில் அந்த தம்பதியரைப் பிரித்து வைப்பார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
பிள்ளைகள் வயதிற்கு வந்து விட்டால் பெற்றோர்களுக்கு கல்யாணக் கவலை மேலோங்குகிறது. வரன்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் வாழ்க்கையில் எவ்வளவோ அலைச்சலைச் சந்திக்கிறார்கள். பிறகு நல்ல நாள் பார்த்து தம்பதியரை ஜோடி சேர்த்து வைக்கிறார்கள். ஆனி மாதம் ஜோடி சேர்ந்த தம்பதியராக இருந்தாலும் கூட, அடுத்து வரும் ஆடி மாதத்தில் அந்த தம்பதியரைப் பிரித்து வைப்பார்கள்.

காரணம் ஆடியில் தாம்பத்ய வாழ்க்கைக்கூடாது என்றும், ஆடியில் தம்பதியர் கூடினால் சித்திரையில் பிள்ளை பிறக்கும் என்பதால் பெண்களை தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள். 
Tags:    

Similar News