ஆன்மிகம்

சரவணபவ அட்சரத்தையின் பொருள்

Published On 2018-04-02 09:53 GMT   |   Update On 2018-04-02 09:53 GMT
சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவர் முருகப்பெருமான் ஆவார். சரவணபவன் என்பதன் பொருள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவர் முருகப்பெருமான் ஆவார். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்பதே பொருளாகும். இதில்

ச என்பது மங்களம் என்ற பொருளையும்,
ர என்பது ஒளிக்கொடை என்ற பொருளையும்,
வ என்பது சாத்வீகம் என்ற பொருளையும்,
ண என்பது போர் என்ற பொருளையும்,
பவன் என்பது உதித்தவன் என்ற பொருளையும் குறிக்கிறது.

இதன் மூலம் முருகப்பெருமான் மங்களம், ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் ஆகிய சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்பதை புராணங்கள் எடுத்துரைக்கிறது.
Tags:    

Similar News