ஆன்மிகம்
முருகனின் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு காரணம் உள்ளது. முருகனுக்கு உரிய பெயர்களும், அந்த பெயர் வரக்காரணங்களையும் விரிவாக பார்க்கலாம்.
சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்
கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்
சேவற்கொடியோன் - சேவலைக் கொடியாகக் கொண்டவன்
சரவணபவன் - சரவணப் பொய்கையில் தோன்றியவன்
காங்கேயன் - கங்கையில் தவழ்ந்தவன்
சுப்ரமணியன் - பிரம்மத்தில் உயர்ந்தவன்
சண்முகன் - ஆறுமுகம் கொண்டவன்
வேலவன் - வேலை கையில் ஏந்தியவன்
கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்
சேவற்கொடியோன் - சேவலைக் கொடியாகக் கொண்டவன்
சரவணபவன் - சரவணப் பொய்கையில் தோன்றியவன்
காங்கேயன் - கங்கையில் தவழ்ந்தவன்
சுப்ரமணியன் - பிரம்மத்தில் உயர்ந்தவன்
சண்முகன் - ஆறுமுகம் கொண்டவன்
வேலவன் - வேலை கையில் ஏந்தியவன்