ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு
உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு 3 நாட்கள் நடைபெறும்.
உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்தாண்டிற்கான கார்த்திகை மாத சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நேற்று தாயார் சன்னதியில் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றினர். இதைத்தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) சக்கரத்தாழ்வார் சன்னதியிலும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) பெருமாள் சன்னதியிலும் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற உள்ளது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றினர். இதைத்தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) சக்கரத்தாழ்வார் சன்னதியிலும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) பெருமாள் சன்னதியிலும் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற உள்ளது.