ஆன்மிகம்
கலப்பையுடன் காட்சி தரும் சனி பகவான்
திருக்கொள்ளிக்காடு என்ற திருத்தலத்தில் சனி பகவான் வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
திருக்கொள்ளிக்காடு என்ற திருத்தலத்தில் சனீஸ்வரர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவரது வலது கரங்களில் கலப்பையும், அபய ஹஸ்தமும் தாங்கியுள்ளார்.
அதே போல் இடது கரங்களில் காக்கையும், ஊரு ஹஸ்தமும் தாங்கி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கலப்பையுடன் வீற்றிருக்கும் வித்தியாசமான சனி பகவானின் தோற்றத்தை இந்த ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க முடியும் என்கிறார்கள் இந்த ஊரில் உள்ள மக்கள்.
அதே போல் இடது கரங்களில் காக்கையும், ஊரு ஹஸ்தமும் தாங்கி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கலப்பையுடன் வீற்றிருக்கும் வித்தியாசமான சனி பகவானின் தோற்றத்தை இந்த ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க முடியும் என்கிறார்கள் இந்த ஊரில் உள்ள மக்கள்.