ஆன்மிகம்
பெருமாளின் வித்தியாசமான பலவித வடிவங்கள்
சில இடங்களில் பெருமாள் வித்தியாசமான காணகிடைக்காத வடிவங்களில் காட்சி அளிக்கிறார். அவை என்னவென்று பார்க்கலாம்.
* குருவாயூரில் குழந்தை வடிவில் வீற்றிருந்து பெருமாள் அருள்பாலிக்கிறார்.
* திருக்கோவிலூரில் மூலவரான பெருமாள், இலுப்பை மரத்தால் ஆனவர்.
* காரமடையில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் பெருமாளை தரிசனம் செய்யலாம்.
* கருங்குளத்தில் மூன்றடி உயரம் உள்ள சந்தனக் கட்டை வடிவில் பெருமாள் அருள்புரி கிறார்.
* திருப்பாற்கடல் என்ற ஊரில் ஆவுடையார் மீது சிவலிங்கத்திற்கு பதிலாக பெருமாள் நின்று கொண்டிருக்கிறார்.
* திருக்கோவிலூரில் மூலவரான பெருமாள், இலுப்பை மரத்தால் ஆனவர்.
* காரமடையில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் பெருமாளை தரிசனம் செய்யலாம்.
* கருங்குளத்தில் மூன்றடி உயரம் உள்ள சந்தனக் கட்டை வடிவில் பெருமாள் அருள்புரி கிறார்.
* திருப்பாற்கடல் என்ற ஊரில் ஆவுடையார் மீது சிவலிங்கத்திற்கு பதிலாக பெருமாள் நின்று கொண்டிருக்கிறார்.