விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். நண்பர்களால் உதவி கிடைக்கும். சொத்துகளால் லாபம் உண்டு.
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். நண்பர்களால் உதவி கிடைக்கும். சொத்துகளால் லாபம் உண்டு.