ஆன்மிக களஞ்சியம்

பிள்ளையார் தாலிகட்டிக் கொள்கிறார்

Published On 2024-01-29 10:45 GMT   |   Update On 2024-01-29 10:45 GMT
  • மதுரை வடக்கு மாசி வீதியில் நேரு ஆவார சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.
  • கன்னிப்பெண்கள் இந்த ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கூடுகிறார்கள்.

மதுரை வடக்கு மாசி வீதியில் நேரு ஆவார சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.

கன்னிப்பெண்கள் இந்த ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கூடுகிறார்கள்.

அவர்கள் வயதுக்குத்தக்கப்படி 16,21,26,32 என்ற படி விரளி மஞ்சளை தாலிக்கயிறில் கட்டி இவருக்கு அணிவித்து பிரார்த்திக்கின்றனர்.

இவ்வாறு வழிபட்டால் முகப்பொலிவு ஏற்படுமென்றும் நவக்கிரக தோஷம் விலகி நல்ல கணவர் வருவார் என்று நம்புகின்றனர்.

ஆலமரத்தின் கீழ் அழகுருவாய் அமைந்த இவரை மதுரைக்கு வந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு வழிபட்டதால் நேரு ஆலால சுந்தர விநாயகர் என்று பெயர் பெற்றுவிட்டார்.

Tags:    

Similar News