ஆன்மிக களஞ்சியம்
- விநாயகர் பெண் வடிவம் கொண்டதால் அவரை விநாயகி என்று அழைக்கலானார்கள்.
- ஒரிசா மாநிலத்தில் ரிஷப வாகனத்தில் மேல் நின்றபடி விநாயகி காட்சி தருகிறாள்.
விநாயகர் பெண் வடிவம் கொண்டதால் அவரை விநாயகி என்று அழைக்கலானார்கள்.
எத்தனை விநாயகிகள் பாருங்கள்.
கோவைப்பகுதியில் உள்ள பவானி ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் வீணையை வாசித்தப்படி விநாயகி உள்ளார்.
ஒரிசா மாநிலத்திலுள்ள ஹராப்பூரில் ரிஷப வாகனத்தில் மேல் நின்றபடி விநாயகி காட்சி தருகிறாள்.
திருநெல்வேலி வாசுதேவநல்லூரில் இடுப்புக்குக் கீழ் யாளி வடிவம் கொண்ட விநாயகி
கைகளில் வான், மமு, அதை கேடயம் வைத்தப்படி போர்க்கோலத்தில் காட்சி தருகிறாள்.