ஆன்மிக களஞ்சியம்

6 பலன்களை அருள்வார்

Published On 2024-02-26 11:30 GMT   |   Update On 2024-02-26 11:30 GMT
  • அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும்.
  • சிறந்த அறிவு திறன், புத்தி கூர்மை ஏற்படும். வீரம், விவேகம் உண்டாகும்.

நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால்

ஆன்ம பலம்,

மன பலம்,

உடல் பலம்,

பிராண பலம்,

சம்பத் பலம்

உள்பட 6 பலன்களை அளிப்பார்.

அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும்.

சிறந்த அறிவு திறன், புத்தி கூர்மை ஏற்படும். வீரம், விவேகம் உண்டாகும்.

Tags:    

Similar News