ஆன்மிக களஞ்சியம்
- அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும்.
- சிறந்த அறிவு திறன், புத்தி கூர்மை ஏற்படும். வீரம், விவேகம் உண்டாகும்.
நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால்
ஆன்ம பலம்,
மன பலம்,
உடல் பலம்,
பிராண பலம்,
சம்பத் பலம்
உள்பட 6 பலன்களை அளிப்பார்.
அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும்.
சிறந்த அறிவு திறன், புத்தி கூர்மை ஏற்படும். வீரம், விவேகம் உண்டாகும்.