என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
ஜியோ வரவு எதிரொலி: டெலிநாரை வளைத்துப் போட்டது ஏர்டெல்
Byமாலை மலர்23 Feb 2017 8:36 AM GMT (Updated: 23 Feb 2017 8:36 AM GMT)
இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் டெலினார் நிறுவனத்தை வாங்கியுள்ளது.
மும்பை:
ஜியோ வருகைக்குப்பின் தொலைத்தொடர்பு சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் புதுப்புது சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் டெலினார் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் இதற்கான தொகை என்ன என்பதை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.
ஐடியா நிறுவனத்தை 12 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கவுள்ளதாக வோடபோன் நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஜியோ வருகைக்குப்பின் தொலைத்தொடர்பு சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் புதுப்புது சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் டெலினார் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் இதற்கான தொகை என்ன என்பதை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.
ஐடியா நிறுவனத்தை 12 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கவுள்ளதாக வோடபோன் நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X