என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியா - இந்தியா விமானப் பணியாளர்களுக்கு விசா இன்றி நுழைய அனுமதி
Byமாலை மலர்21 Nov 2017 8:40 AM GMT (Updated: 21 Nov 2017 8:40 AM GMT)
ரஷியா மற்றும் இந்தியாவை சேர்ந்த விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் இரு நாடுகளுக்குள் விசா இன்றி நுழையவும், தங்கவும் அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் கையொப்பமானது.
மாஸ்கோ:
இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 1200 விமானங்கள் ரஷியாவுக்கு செல்கின்றன. இதேபோல், ரஷியாவில் இருந்து ஆண்டுதோறும் 1100 விமானங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான விமானங்கள் கோவா நகருக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி வருகின்றன.
இந்நிலையில், இரு நாடுகளில் இருந்தும் வந்துசேரும் அரசு அங்கீகாரம் பெற்ற விமான நிறுவனங்கள், தனியார், ஒப்பந்த விமானங்களை ஓட்டிவரும் விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் இரு நாடுகளுக்குள் விசா இன்றி நுழையவும், தங்கவும் அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் சமீபத்தில் கையொப்பமானது.
இந்த புதிய நடைமுறையின்படி, விமான நிலைய நுழைவு கட்டணம் மற்றும் விசா கட்டணத்துக்கான செலவினங்கள் ஏதுமின்றி இரு நாட்டு விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 1200 விமானங்கள் ரஷியாவுக்கு செல்கின்றன. இதேபோல், ரஷியாவில் இருந்து ஆண்டுதோறும் 1100 விமானங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான விமானங்கள் கோவா நகருக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி வருகின்றன.
இந்நிலையில், இரு நாடுகளில் இருந்தும் வந்துசேரும் அரசு அங்கீகாரம் பெற்ற விமான நிறுவனங்கள், தனியார், ஒப்பந்த விமானங்களை ஓட்டிவரும் விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் இரு நாடுகளுக்குள் விசா இன்றி நுழையவும், தங்கவும் அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் சமீபத்தில் கையொப்பமானது.
இந்த புதிய நடைமுறையின்படி, விமான நிலைய நுழைவு கட்டணம் மற்றும் விசா கட்டணத்துக்கான செலவினங்கள் ஏதுமின்றி இரு நாட்டு விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X