என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அத்துமீறி நிலத்தை அபகரிக்கும் பாக். ராணுவத்தை கண்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டம்
Byமாலை மலர்24 April 2017 10:36 AM GMT (Updated: 24 April 2017 10:36 AM GMT)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்துமீறி நிலத்தை அபகரிக்கும் அந்நாட்டு ராணுவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதியை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் அந்நாட்டு ராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார் எழுவதுண்டு.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோட்லி பகுதியில் வசிக்கும் மக்களின் பூர்வீக நிலங்களை ராணுவத்தினர் வல்லுக்கட்டாயமாக அபகரிப்பதாக அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ராணுவத்தின் நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான கோஷங்களை மக்கள் எழுப்பினர்.
இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதியை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் அந்நாட்டு ராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார் எழுவதுண்டு.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் கோட்லி பகுதியில் வசிக்கும் மக்களின் பூர்வீக நிலங்களை ராணுவத்தினர் வல்லுக்கட்டாயமாக அபகரிப்பதாக அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ராணுவத்தின் நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான கோஷங்களை மக்கள் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X