என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிரம்பின் புதிய ‘விசா’ தடை சட்டம்: அமெரிக்காவில் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வெளியேறும் அபாயம்
Byமாலை மலர்22 Feb 2017 6:53 AM GMT (Updated: 22 Feb 2017 6:53 AM GMT)
டிரம்பின் புதிய ‘விசா’ தடை சட்டத்தால் அமெரிக்காவில் இருந்து லட்சக்கணக்கான வெளி நாட்டினர் வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவுக்குள் நுழைய ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ‘விசா’ வழங்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். அதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்காவில் உள்ள கோர்ட்டுகளும் தடை விதித்தது.
இந்த நிலையில் நேற்று திருத்தம் செய்யப்பட்ட புதிய ‘விசா’ தடை உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார். அதில், ஏற்கனவே, அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் ஏதாவது சிறிய குற்ற செயல்களில் ஈடுபட்டாலோ, எல்லை தாண்டி வந்தாலோ கைது செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இதனால் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளி நாட்டினர் மீது நடத்தப்பட உள்ள மறைமுக தாக்குதலாக கருதப்படுகிறது.
அமெரிக்காவுக்குள் நுழைய ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ‘விசா’ வழங்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். அதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்காவில் உள்ள கோர்ட்டுகளும் தடை விதித்தது.
இந்த நிலையில் நேற்று திருத்தம் செய்யப்பட்ட புதிய ‘விசா’ தடை உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார். அதில், ஏற்கனவே, அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் ஏதாவது சிறிய குற்ற செயல்களில் ஈடுபட்டாலோ, எல்லை தாண்டி வந்தாலோ கைது செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இதனால் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளி நாட்டினர் மீது நடத்தப்பட உள்ள மறைமுக தாக்குதலாக கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X