என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
112 பவுண்டு எடை கொண்ட கெளுத்தி மீனை பிடித்து அசத்திய மனிதர்
Byமாலை மலர்3 Dec 2016 3:53 PM GMT (Updated: 3 Dec 2016 3:53 PM GMT)
வடக்கு கரோலினா கேப் பியர் ஆற்றில் தூண்டில் போட்ட ஒருவர் 112 பவுண்டு எடைகொண்ட கெளுத்தி மீனை பிடித்து அசத்தியுள்ளார்.
வடக்கு கரோலினாவில் உள்ள கேப் பியர் ஆற்றில் ரியான் ப்ரேவிங்டன் என்பவர் தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தூண்டிலில் மீன் ஒன்று மாட்டியதாக உணர்ந்தார். அந்த மீனை அவரால் உடனடியாக இழுக்க முடியவில்லை.
இதனால் பெரிய மீன் மாட்டியிருப்பதை உணர்ந்த அவர், அந்த மீன் போக்கிற்கு விட்டுவிட்டு அதன்பின் கரைக்கு இழுத்தார். அப்போது அவரது தூண்டிலில் மாட்டிய கெளுத்தி மீனைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனார். 112 பவுண்டு (50.80 கிலோ) எடை இருந்தது. இதற்கு முன் 117 பவுண்டு மீன் மாட்டியதே சாதனையாக இருக்கிறது.
ப்ரேவிங்டன் 5 பவுண்டு எடை வித்தியாசத்தில் சாதனையை தவறவிட்டார்.
இதனால் பெரிய மீன் மாட்டியிருப்பதை உணர்ந்த அவர், அந்த மீன் போக்கிற்கு விட்டுவிட்டு அதன்பின் கரைக்கு இழுத்தார். அப்போது அவரது தூண்டிலில் மாட்டிய கெளுத்தி மீனைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனார். 112 பவுண்டு (50.80 கிலோ) எடை இருந்தது. இதற்கு முன் 117 பவுண்டு மீன் மாட்டியதே சாதனையாக இருக்கிறது.
ப்ரேவிங்டன் 5 பவுண்டு எடை வித்தியாசத்தில் சாதனையை தவறவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X