என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவின் அழுத்தத்தால் சார்க் மாநாட்டை ஒத்தி வைத்தது பாகிஸ்தான்
Byமாலை மலர்30 Sep 2016 3:23 PM GMT (Updated: 30 Sep 2016 3:23 PM GMT)
இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் புறக்கணித்ததை தொடர்ந்து, 19-வது சார்க் மாநாட்டை ஒத்தி வைப்பதாக பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாடு வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சார்க் மாநாட்டை ஒத்தி வைத்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் இதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கான புதிய தேதி, இடம் சார்க் தலைமை (நேபாளம்) மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக இருந்த இந்த மாநாட்டை இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் புறக்கணித்து இருந்தது. கடைசி நாடாக இலங்கையும் சூழ்நிலை சரியில்லை என்று தனது கருத்தினை இன்று தெரிவித்தது.
இந்தியா கொடுத்த அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் இந்த முடிவினை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 19-வது மாநாடு வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சார்க் மாநாட்டை ஒத்தி வைத்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் இதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கான புதிய தேதி, இடம் சார்க் தலைமை (நேபாளம்) மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக இருந்த இந்த மாநாட்டை இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் புறக்கணித்து இருந்தது. கடைசி நாடாக இலங்கையும் சூழ்நிலை சரியில்லை என்று தனது கருத்தினை இன்று தெரிவித்தது.
இந்தியா கொடுத்த அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் இந்த முடிவினை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X