என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுரண்டை அருகே டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு- ஊராட்சி செயலர் மீது வழக்கு
Byமாலை மலர்17 Nov 2018 12:22 PM GMT (Updated: 17 Nov 2018 12:22 PM GMT)
டெங்கு பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற ஊராட்சி செயலர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள அச்சங்குன்றத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது 46) இவர் ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். இதே ஊராட்சியில் முருகன், அவரது மனைவி காளியம்மாள்(31) ஆகியோர் டெங்கு ஓழிப்பு மஸ்தூர் கள பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் அலுவலகத்திற்கு கையெழுத்திட வரும்போது காளியம்மாளிடம் ஊராட்சி செயலர் வைத்தியலிங்கம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பணியாளர்கள் அனைவரும் சென்ற பின்னர் அலுவலக அறையில் வைத்தியலிங்கம் காளியம்மாளை பலாத்காரம் செய்ய முயற்சித்தாராம். காளியம்மாள் சத்தமிடமே வெளியே சென்றிருந்த முருகன் வந்துள்ளார். பின்னர் அவர்களுக்கு மிரட்டல் விடுத்துவிட்டு வைத்திலிங்கம் சென்று விட்டார்.
இது குறித்து காளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சுரண்டை சப்- இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து வைத்திலிங்கத்தை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X