என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் இன்று வடமாநில இளம்பெண் துறவி ஆனார்
Byமாலை மலர்23 Sep 2018 12:06 PM GMT (Updated: 23 Sep 2018 12:06 PM GMT)
ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட வடமாநில இளம்பெண் துறவியான நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது. இதில் ஏராளமான வட மாநில மக்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ்ஜெயின். இவரது மகள் சுவேதா (வயது 24).
ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட அவருக்கு துறவி ஆக ஆசை ஏற்பட்டது. இந்த முடிவை பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.
இதையொட்டி இன்று ஈரோடு இந்திரா நகரில் இருந்து ஊர்வலம் நடந்தது. இதில் சுவேதா குதிரையில் புதிய ஆடை நகைகள் அணிவித்தப்படி சென்றார்.
இந்த ஊர்வலத்தில் ஏராளமான வட மாநில மக்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் ஈஸ்வரன் கோவில் வீதி, தெப்பக்குளம் வழியாக சென்று புதுஜெயின் கோவிலை அடைந்தது. வரும் ஜனவரி மாதம் முறைப்படி வடமாநிலம் சென்று சுவேதா துறவி கோலம் அடைகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X