என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி
Byமாலை மலர்21 Aug 2018 5:59 AM GMT (Updated: 21 Aug 2018 5:59 AM GMT)
தஞ்சை அருகே நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை சுற்றுவட்டார கிராம மக்கள் பார்வையிட்டு அதிசயித்து சென்றனர்.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள நவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கிலிமுத்து (வயது 27). விவசாயியான இவர் பசுமாடு வளர்ந்து வருகிறார். இவரது பசு மாடு ஏற்கனவே 2 கன்றுகளை ஈன்றுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை பசுமாடு ஒரு கன்றை ஈன்றது. அப்போது கன்றுக்கு நெற்றியில் கண் உள்ளது. மேலும் 4 துவாரத்துடன் 2 மூக்குகள் இருந்தது.
நெற்றிக்கண்ணுடன், 2 மூக்குடனும் பிறந்த கன்றுக்குட்டி நலமாக உள்ளது. வழக்கம்போல் மற்ற கன்றுகளை போல துள்ளி குதித்து விளையாடுகிறது.
நெற்றிக்கண்ணுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை செங்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பார்வையிட்டு அதிசயித்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X