என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
Byமாலை மலர்26 March 2017 11:32 AM GMT (Updated: 26 March 2017 11:32 AM GMT)
தேனி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேனி:
தேனி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்தவர் ஆண்டவர் மகள் கவிதா (வயது36). இவருக்கு லட்சுமிபுரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த மாதம் பாலியல் தொல்லை செய்துள்ளார்.
இது குறித்து கவிதா தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். எஸ்.பி. உத்தரவின்பேரில் தேனி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரமேஷ், கவிதாவிடம் சென்று போலீசில் ஏன்? புகார் செய்தாய்? என தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கவிதா வீரபாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி ரமேசை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X