என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோரிப்பாளையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ரியல் எஸ்டேட் அதிபர் கைது
Byமாலை மலர்26 Feb 2017 12:16 PM GMT (Updated: 26 Feb 2017 12:16 PM GMT)
வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை:
மதுரை கோரிப்பாளையம் முகமதியர் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம். இவரது மனைவி நஜிமா பேகம் (வயது 40). இவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மாணிக்கம் வீட்டில் குடியிருந்து வந்தனர்.
சம்பவத்தன்று நஜிமா பேகம், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மாணிக்கம் வீடு புகுந்து பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றாராம். இதனால் அதிர்ச்சியடைந்த நஜிமா பேகம் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.
அவர்களை கண்டதும் மாணிக்கம் தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் பிடித்து, தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X