என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவுண்டம்பாளையம் அருகே வெடிகுண்டு காயத்துடன் சுற்றித்திரியும் குட்டி யானை
Byமாலை மலர்22 Feb 2017 9:10 AM GMT (Updated: 22 Feb 2017 9:10 AM GMT)
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வெடிகுண்டு காயத்துடன் கடந்த சில நாட்களாக குட்டியானை சுற்றித்திரிகிறது.
கவுண்டம்பாளையம்:
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வெடிகுண்டு காயத்துடன் கடந்த சில நாட்களாக குட்டியானை சுற்றித்திரிகிறது.
வாயில் காயத்துடன் சுற்றும் குட்டியானை நேற்று தடாகம் பகுதிக்குள் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர். வனத்துறையினர் வருவதற்குள் குட்டியானை அனுவாவி சுப்பிரமணியம் மலைப்பகுதி வழியாக சென்று விட்டது.
இன்று காலை மருதூர் பகுதிக்கு அதே குட்டியானை 2 காட்டுயானைகளுடன் வந்தது. யானைகளை பார்த்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தெரிவித்தனர். வனத்துறையினர் வருவதற்குள் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. குட்டி யானை குறித்து பொதுமக்கள் கூறும்போது,
வாயில் பலத்த காயத்துடன் வந்த குட்டி யானையால் எதையும் சாப்பிட முடியவில்லை. மிகவும் சோர்வாக காணப்பட்டது. உரிய நேரத்தில் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கூறினார்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வெடிகுண்டு காயத்துடன் கடந்த சில நாட்களாக குட்டியானை சுற்றித்திரிகிறது.
வாயில் காயத்துடன் சுற்றும் குட்டியானை நேற்று தடாகம் பகுதிக்குள் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர். வனத்துறையினர் வருவதற்குள் குட்டியானை அனுவாவி சுப்பிரமணியம் மலைப்பகுதி வழியாக சென்று விட்டது.
இன்று காலை மருதூர் பகுதிக்கு அதே குட்டியானை 2 காட்டுயானைகளுடன் வந்தது. யானைகளை பார்த்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தெரிவித்தனர். வனத்துறையினர் வருவதற்குள் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. குட்டி யானை குறித்து பொதுமக்கள் கூறும்போது,
வாயில் பலத்த காயத்துடன் வந்த குட்டி யானையால் எதையும் சாப்பிட முடியவில்லை. மிகவும் சோர்வாக காணப்பட்டது. உரிய நேரத்தில் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X