என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈங்கூர் மாரியம்மன் கோவில் வேப்பமரத்தில் வடியும் பால்: பக்தர்கள் பரவசம்
Byமாலை மலர்30 Jan 2017 10:50 AM GMT (Updated: 30 Jan 2017 10:50 AM GMT)
ஈங்கூர் மாரியம்மன் கோவில் வேப்பமரத்தில் பால் வடிந்தது. இதை பார்த்து கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள் பரவசமடைந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்த ஈங்கூரில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அரசமரமும் வேப்ப மரமும் ஒரே இடத்தில் ஒன்றாக வளர்ந்து உள்ளது. இந்த நிலையில் வேப்ப மரத்தின் அடிப்பகுதியில் இருந்து மூன்று அடி உயரத்தில் பால் வடிந்தது. இதை பார்த்து கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள் பரவசமடைந்தனர்.
இதை தொடர்ந்து வேப்ப மரத்திற்கு சேலை அணிவித்து மஞ்சள் நீர் ஊற்றி மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்தனர். இதுகுறித்து தகவல் பரவியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் வந்து வேப்ப மரத்தினை வழிபட்டு செல்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X