என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனா ஓபன் பேட்மிண்டன்- ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்20 Sep 2018 12:36 PM GMT (Updated: 20 Sep 2018 12:36 PM GMT)
சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி தாய்லாந்து வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். #ChinaOpen2018
சீனா ஓபன் பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி தாய்லாந்தின் சுபன்யு அவிகிங்சனனை எதிர்கொண்டார். முதல் செட்டை ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-12 எனவும், 2-வது செட்டை சுபன்யு 21-15 எனவும் கைப்பற்றினார்.
வெற்றிக்கான 3-வது செட்டில் இருவரும் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். இறுதியில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 24-22 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் முன்னணி வீரரான கென்டோ மொமோட்டாவை எதிர்கொள்கிறார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்கான 3-வது செட்டில் இருவரும் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். இறுதியில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 24-22 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் முன்னணி வீரரான கென்டோ மொமோட்டாவை எதிர்கொள்கிறார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X